Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் டெல்டா கொரோனாவால் 80% பேர் பாதிப்பு!

Advertiesment
Delta type corona
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (15:37 IST)
தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை நந்தனத்தில் அரசு கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  கல்லூரி, பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது 80% பேர் டெல்டா வேரியட் வகை கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனவே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறி மக்களை மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வலியுறித்தினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் - உயர் நீதிமன்றம் உத்தரவு!