Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain

Siva

, வியாழன், 18 ஜூலை 2024 (07:59 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 19 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்கள் இதோ:

1. சென்னை
2. கன்னியாகுமரி
3. நெல்லை
4. தென்காசி
5. தேனி
6. திண்டுக்கல்
7. விருதுநகர்
8. திருப்பூர்
9. கோவை
10. நீலகிரி
11. திருவள்ளூர்
12. காஞ்சிபுரம்
13. செங்கல்பட்டு
14. மயிலாடுதுறை
15. கள்ளக்குறிச்சி
16. தஞ்சை
17. திருவாரூர்
18. நாகை
19. புதுக்கோட்டை

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி..! இன்ஸ்டாவில் அதிரடி பதிவு..!!