மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

Prasanth K
வெள்ளி, 18 ஜூலை 2025 (15:25 IST)

இன்று மாலை வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல பகுதிகளில் வெப்பமும் வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்படு, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும்.

 

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்க ஊடுருவல் தான் காரணம்: அமித்ஷா சர்ச்சை கருத்து..!

அடுத்த ஒரு வாரத்திற்கு காத்திருக்குது செம மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

டிரம்ப் தலைமையில் நடக்கும் காஸா அமைதி மாநாடு: இந்தியாவுக்கு அழைப்பு.. பிரதமர் மோடி செல்லவில்லையா?

பெண் பத்திரிகையாளர்களும் வாருங்கள்.. புதிய பேட்டிக்கு அழைப்பு விடுத்த ஆப்கன் அமைச்சர்..!

ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி! - அன்புமணி கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments