Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 17 வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:21 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடத்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
மேலும் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments