Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 17 வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:21 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடத்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
மேலும் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments