Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (12:59 IST)
தமிழ்நாட்டில் பெரிய அளவில் இனி மழை பெய்யாது என சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழ்நாடு வெதர்மேனும் கூறியிருக்கும் நிலையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில்  கன மழை பெய்தது. அதேபோல் தென்மாவட்டங்களிலும் மிகப்பெரிய கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது தான் தமிழகம் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு தமிழகத்தில் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments