Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் கனமழை.. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:15 IST)
நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
 
 வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் நேற்று இரவு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  
அதேபோல் சென்னை தேனாம்பேட்டை, மைலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. 
 
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் மாடம்பாக்கம் சேலையூர் கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியில் இருந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் காற்று நின்றவுடன் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வினாத்தாள் கசிவு எதிரொலி: 12-ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு ரத்து.. அதிரடி நடவடிக்கை..!

தி.மு.க.வை வெளிப்படையாக விமர்சித்து மகளிர் தின வாழ்த்து: விஜய் வீடியோ வைரல்..!

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments