Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் நல்ல மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:19 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராமாபுரம், கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது 
 
சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மழையை சந்தோஷமாக அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments