Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் நல்ல மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:19 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராமாபுரம், கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது 
 
சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மழையை சந்தோஷமாக அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments