Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை.. விவசாயிகள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:19 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
நேற்றிரவு தமிழகத்தின் சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் உள்பட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. இதனால், குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கன்னியாகுமரி, திருவட்டாறு, சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
அதேபோல் தேனி, பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments