Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:15 IST)
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மேற்கு திசை காற்று காரணமாக மழை பெய்து வருகிறது 
 
அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments