Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:15 IST)
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து உள்ளதை அடுத்து பூமி குளிர்ந்து உள்ளது என்பதும் இதனால் இதமான தட்பவெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை உள்பட பல பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களான நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments