Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:15 IST)
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து உள்ளதை அடுத்து பூமி குளிர்ந்து உள்ளது என்பதும் இதனால் இதமான தட்பவெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை உள்பட பல பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களான நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments