Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:15 IST)
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து உள்ளதை அடுத்து பூமி குளிர்ந்து உள்ளது என்பதும் இதனால் இதமான தட்பவெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை உள்பட பல பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களான நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments