Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் முதல் சென்னையில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:57 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரால் மூழ்கிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
இந்த தகவல் சென்னை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments