Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்ந்தது சென்னை: 2வது நாளாக கனமழை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (07:51 IST)
சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததை அடுத்து சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக கனமழை பெய்தது என்பதும் சென்னை நகர் முழுவதும் இதனால் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது இந்த அவதியில் இருந்து நீங்கும் வகையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்னையில் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் இனி படிப்படியாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தற்போது நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments