Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (07:47 IST)
கடந்த முப்பது நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று 31வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை 30 சதவீதம் சலுகை விலையில் இறக்குமதி செய்துள்ளதால் இப்போதைக்கு மற்றும் டீசல் விலை உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகையை பொது மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

2 கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கிறிஸ்துவர்களின் ரியாக்சன்.. இந்துக்களிடம் இந்த ஒற்றுமை ஏன் இல்லை? இந்து தலைவர் கருத்து!

நீங்கள் மட்டும் வாங்கலாமா? ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்காவுக்கு இந்தியா கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments