Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (08:06 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது என்பது குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர்,அரியலூர்,பெரம்பலூர்,நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்னும் சில நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments