Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (13:39 IST)
தமிழக பகுதிகளின் மீது  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட குறைவாகவே பெய்திருப்பதாக கூறியுள்ளதது.

வழக்கமாக 33.1 மிமீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 294.8 மி.மீ மழையே பெய்துள்ளதாகவும் இது 11% குறைவாகப் பெய்துள்ளது என கூறியுள்ளது.

மேலும், இன்னும் 3 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் 11 மாவட்டடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments