இனியும் தொடரும் மழை: எத்தனை நாட்களுக்கு??

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (08:47 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இனியும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

முக்கியமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வேலூர் பகுதியில் 150 மி.மீ மற்றும் திருப்பத்தூர் பகுதியில் 100 மி.மீ வரை மழை பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments