ரயில்வே முன்பதிவு நேரங்கள் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:36 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே நிலையங்களில் முன்பதிவு செய்யும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை கோட்ட ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்பதிவு செய்ய வருபவர்கள் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்- திரிஷா குறித்த வீடியோ - அது என் அக்கறை, ஒரு வலி - சமுத்திரகனி

ஈரான் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது: டிரம்ப் அறிவிப்பால் போர் பதட்டம் தணிந்ததா?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments