Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் இருமடங்கு உயர்வு: அதிர்ச்சியில் பயணிகள்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (14:24 IST)
ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் இருமடங்கு உயர்வு: அதிர்ச்சியில் பயணிகள்
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இர்ஹுவரை பத்து ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்த நிலையில் இன்று முதல் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் ரயில் பயணிகளை வழியனுப்ப வரும் பயணிகளின் உறவினர்கள் பிளாட்பார்ம் டிக்கெட்  பத்து ரூபாய் கொடுத்து எடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் என்று அமலுக்கு வந்துள்ளதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments