Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைவு !

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:22 IST)
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது:

கொரோனா பரவலை தடுக்கும் வகைகையில் மக்கள் அதிகம் கூடும்  ,தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், எழும்பூர் ரெயில் நிலைய மீட்டைக் கட்டணமாக ரூ.10 ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற் போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே ரயில் நிலையங்களில்  நடை மேடை கட்டணங்களின்  விலை ரூ.10 ஆக   அறிவித்து ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments