Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைவு !

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:22 IST)
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது:

கொரோனா பரவலை தடுக்கும் வகைகையில் மக்கள் அதிகம் கூடும்  ,தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், எழும்பூர் ரெயில் நிலைய மீட்டைக் கட்டணமாக ரூ.10 ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற் போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே ரயில் நிலையங்களில்  நடை மேடை கட்டணங்களின்  விலை ரூ.10 ஆக   அறிவித்து ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments