Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைவு !

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:22 IST)
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது:

கொரோனா பரவலை தடுக்கும் வகைகையில் மக்கள் அதிகம் கூடும்  ,தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், எழும்பூர் ரெயில் நிலைய மீட்டைக் கட்டணமாக ரூ.10 ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற் போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே ரயில் நிலையங்களில்  நடை மேடை கட்டணங்களின்  விலை ரூ.10 ஆக   அறிவித்து ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments