Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கப்பாதையில் பெண் மருத்துவர் மரணம்: ரயில்வே விளக்கம்

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (14:48 IST)
சுரங்கப்பாதையில் பெண் மருத்துவர் மரணம்: ரயில்வே விளக்கம்
புதுக்கோட்டையில் ரயில்வே சுரங்க பாதைகள் தேங்கிய மழைநீரில் புகாரில் சிக்கிய பெண் மருத்துவர் இறந்ததற்கு ரயில்வே துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது
 
ரயில்வே சுரங்கப் பாதைகள் மழைநீர் தேங்கியுள்ளது தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் சத்யா பரிதாபமாக பலியானார். சம்பவம் நிகழ்ந்தது இரவு 7 மணிக்கு பெய்த மழையால் சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கவில்லை. சுரங்க பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரில் கார் சிக்கியது இரவு எட்டு முப்பது மணிக்கு தான் கண்டறியப்பட்டது. 
சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைப்பு இருந்ததாகவும் ஆனால் மழை நீர் வெளியேறும் வழியை அருகிலிருந்த நில உரிமையாளர் அடைத்து விட்டதாகவும் அதனால்தான் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதாகவும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது
 
இதனை அடுத்து சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதை அடைத்த நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையின் இந்த விளக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments