Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (14:46 IST)
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனித்துப் போட்டியிடுவது என்பதும், அதேபோல் அமமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் மக்கள் நீதி மையம் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் போல் தெரிகிறது. அதனடிப்படையில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் இடையே தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க மேல்முறையீடு செய்வோம். எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அரசியல் தற்குறி விஜய்யை கைது செய்! - நாமக்கலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

விஜய்யின் நாமக்கல் பரப்புரையிலும் மக்களுக்கு மூச்சு திணறல் - எப்ஐஆரில் கூறப்பட்டது என்ன?

பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா! - கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பெற்றோர்கள் நெகிழ்ச்சி

கரூர் துயர சம்பவம்.. விஜய்யை போனில் தொடர்பு கொண்ட ராகுல் காந்தி.. என்ன பேசினார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments