Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் அபராதம்: ரயில்வேதுறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:43 IST)
ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் அபராதம்: ரயில்வேதுறை அறிவிப்பு
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது
 
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லா உயிர் பலி ஆகி வருகிறது என்பது தொடர்கதையாகிறது
 
இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
அதுமட்டுமின்றி ரயிலின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தால் ரூபாய் 500 அபராதம் என்றும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை என்றும் பயணிகளுக்கு சென்னை கோட்ட ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments