Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம்! – ரயில்வே வாரியம் ஒப்புதல்!

Webdunia
புதன், 18 மே 2022 (11:39 IST)
கொரோனா காரணமாக மதுரை கோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு ரயில்வே கோட்டங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து பாசஞ்சர் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, மதுரை – ராமேஸ்வரம், திருச்செந்தூர் – திருநெல்வேலி, திருநெல்வேலி – செங்கோட்டை ஆகிய வழித்தடங்கள் வழியாக வருகிற 30ம் தேதி முதல் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments