Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப். 28 ராகுல் காந்தி ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:23 IST)
சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

 
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ல் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் இதற்காக சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments