Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப். 28 ராகுல் காந்தி ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:23 IST)
சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

 
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ல் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் இதற்காக சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments