Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! மு.க. ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (20:06 IST)
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியபடியே, `ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! என இன்றைய திமுக மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிவதாகவும், நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments