Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! மு.க. ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (20:06 IST)
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியபடியே, `ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! என இன்றைய திமுக மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிவதாகவும், நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments