Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! மு.க. ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (20:06 IST)
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியபடியே, `ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! என இன்றைய திமுக மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிவதாகவும், நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments