Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை கூடாது.. மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை சுற்றறிக்கை

Mahendran
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (11:15 IST)
காலாண்டு தேர்வு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில், பல தனியார் பள்ளிகள் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த எச்சரிக்கை சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
 
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்டியும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.. வதந்திகள் பரப்பப்படுகிறது.. செங்கோட்டையன் விளக்கம்

மீண்டும் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. ஃபார்மா பங்குகள் பயங்கர சரிவு..!

நேற்று ஒரே நாள் தான் சரிவு.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ரூ.1.5 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலை..!

மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%.. மீண்டும் வரி விதித்த டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments