Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினின் காதலியை நாடு கடத்த வேண்டும் ! பல ஆயிரம் மக்கள் மனு !

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (23:35 IST)
உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் படையெடுத்துப் போரிட்டு  வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைனில் இருந்து சுமார்  நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐதா தெரிவித்துள்ளது.

உக்ரைன் –ரஷ்யா  போர் தொடர்பாக பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உக்ரைனின்  படையெடுத்துப் போராடி வரும் ரஷிய ராணுவத்தினர் சுமார் 14,700 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

டான் பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனில் ஒரு பகுதி தற்போது உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.

30  நாட்களாக நடைபெற்று வரும் இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.  இ ந் நிலையில் ரகசிய இடத்தில் உள்ள ரசிய அதிபர் புதினின்  காதலியையும்   அவரது 4 குழந்தைகளையும்  நாடு கடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசிடம் 63000 பேர் கையெழுதிட்ட மனுவை அனுப்பிவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments