மருத்துவர் பாலியல் வன்கொடுமை !

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (22:14 IST)
வேலூரில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம்பெண் மருத்துவரை கூட்டுப்  பாலியல்  வன் கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 சிறார்கள் உட்பட சுமார் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டில் மட்டும் 1100 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. இந்த ஆண்டுக்குள் 1400 ஆகுமா?

இலவச பேருந்தால் அதிக பெண் பயணிகள்.. விபத்துக்கு காரணம் இதுதான்: காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை கருத்து..!

விளக்கை அணைப்பதில் தகராறு.. பரிதாபமாக பலியான உயிர்.. பெங்களூரில் பரபரப்பு..!

எந்த சதி நடந்தாலும் 2026-ல் திமுக ஆட்சி நிச்சயம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்.. தவெக தலைவர் விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்