Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் பாலியல் வன்கொடுமை !

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (22:14 IST)
வேலூரில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம்பெண் மருத்துவரை கூட்டுப்  பாலியல்  வன் கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 சிறார்கள் உட்பட சுமார் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

10 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்