Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் பாலியல் வன்கொடுமை !

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (22:14 IST)
வேலூரில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம்பெண் மருத்துவரை கூட்டுப்  பாலியல்  வன் கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 சிறார்கள் உட்பட சுமார் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்