Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பனில் நகரும் புரெவி புயல்....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:55 IST)
சமீபத்தில் தான் நிவர் புயல் புயல் தமிழகக் கரையைக் கடந்தது. இந்நிலையில், தற்போது புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்திற்கு பாம்பன் பகுதியில் நகரும் என வாமிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் எனவும், இப்புயலின்  தாக்கம் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், புரெவி புயல் தாக்கம் காரணமாக இன்று (03-12-2020) சென்னை மற்றும் மைசூரிலிருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு         ரயில் மதுரை வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments