Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பனில் நகரும் புரெவி புயல்....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:55 IST)
சமீபத்தில் தான் நிவர் புயல் புயல் தமிழகக் கரையைக் கடந்தது. இந்நிலையில், தற்போது புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்திற்கு பாம்பன் பகுதியில் நகரும் என வாமிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் எனவும், இப்புயலின்  தாக்கம் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், புரெவி புயல் தாக்கம் காரணமாக இன்று (03-12-2020) சென்னை மற்றும் மைசூரிலிருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு         ரயில் மதுரை வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments