Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் கிடந்த 750 சவரன் நகைகள்! புதுக்கோட்டை வழக்கில் திருப்பம்!

Tamilnadu
Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:16 IST)
புதுக்கோட்டையில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 750 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வ்ழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். திருடப்பட்ட நகை குறித்து பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் நகைகள் கிடந்தது தெரிய வந்துள்ளது. கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து மூட்டையில் கட்டி போடப்பட்டிருந்த நகைகளை போலீஸார் மீட்டு எடுத்துள்ளனர். நகைகளை கிணற்றில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments