Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு! – திடீர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (11:42 IST)
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்துள்ள நிலையில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்க ஆயத்தமாகி வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஒத்தி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments