Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிய உணவுக்கு பதிலாக பணம்; ஆனா உங்ககிட்ட தர மாட்டோம்! – புதுச்சேரி அரசு!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (13:21 IST)
புதுச்சேரி அரசு பள்ளிகளில் மதிய உணவிற்கு பதிலாக நாளை முதல் பணம் வழங்க முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் மதிய உணவுக்கு பதிலாக அவர்களுக்கு பணமாக அளிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 18 வரை இந்த பணம் வழங்கப்படும் என்றும், மாணவர்களின் பெற்றோர்கள் உரிய ஆவணங்களோடு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி! - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments