Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் நீட்டிக்கப்படுகிறது கொரோனா ஊரடங்கு! – புதுச்சேரி அரசு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:33 IST)
கொரோனா பரவல் காரணமாக கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பட்டுள்ளன.

இன்றுடன் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.

“ஒரு சாம்பார் கூட வைக்க தெரியாதா?” கணவன் திட்டியதால் மனைவி எடுத்த சோக முடிவு!

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! மாஸ்க் அணிய வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments