Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தது கொரோனா; புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு! – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:13 IST)
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கொரோனா குறைந்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments