Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி காங்கிரஸிலும் மோதல்; திமுக காரணமா?

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:06 IST)
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியினர்குள்ளேயே மோதல் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தொடரில் மோதல் வெடித்துள்ளது.

திமுகவிற்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை மீட்க தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து இருசாரார் இடையே நிலவிய கருத்து வேறுபாடு மோதலாக வெடித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

முன்னதாக தமிழக காங்கிரஸிலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் இவ்வாறு காங்கிரஸினர் பிரச்சினை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments