Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி காங்கிரஸிலும் மோதல்; திமுக காரணமா?

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:06 IST)
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியினர்குள்ளேயே மோதல் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தொடரில் மோதல் வெடித்துள்ளது.

திமுகவிற்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை மீட்க தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து இருசாரார் இடையே நிலவிய கருத்து வேறுபாடு மோதலாக வெடித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

முன்னதாக தமிழக காங்கிரஸிலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் இவ்வாறு காங்கிரஸினர் பிரச்சினை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments