Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:25 IST)
ஒரு பக்கம் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த உயிரிழப்பை வைத்து அரசியல் செய்து வரும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது 
 
இந்த நிலையில் மாணவர்களிடம்நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஏற்கனவே இவர் பாராளுமன்ற தேர்தலின்போது விவசாயிகளின் வங்கிக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு உறுதிமொழியை கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? நீட் தேர்வு ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments