Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை புறக்கணிக்க முடிவா? முதலமைச்சர் அதிரடி கருத்து!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:34 IST)
அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தந்தாl தேர்தலை புறக்கணிக்க முடிவு எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
தமிழகத்தை போலவே புதுவையிலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அம்மாநிலத்தில் உள்ள திமுக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் தேர்தலை புறக்கணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என புதுவை மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
 
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி கடந்த பல ஆண்டுகளாக புதுவை மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments