Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லைக் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:26 IST)
புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு செல்போன் வழியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மறுப்பினி சாலையில் உள்ள தனியார் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவருக்கு செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் போலிஸார் அம்மாணவியின் செல்போனில் ஆசிரியர் அனுப்பிய ஆடியோ உரையாடல்களை வைத்து இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்