Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லைக் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:26 IST)
புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு செல்போன் வழியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மறுப்பினி சாலையில் உள்ள தனியார் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவருக்கு செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் போலிஸார் அம்மாணவியின் செல்போனில் ஆசிரியர் அனுப்பிய ஆடியோ உரையாடல்களை வைத்து இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்