Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; 3 குற்றவாளிக்கு மரண தண்டனை

court
Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (13:17 IST)
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்த நிலையில் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது .
 
இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்