Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு… மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:37 IST)
புதுச்சேரி எம் எல் ஏ ஜான்குமார் சபாநாயகரை சென்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிர்ண்பேடிக்கும் இடையே அரசியலில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments