Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு… மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:37 IST)
புதுச்சேரி எம் எல் ஏ ஜான்குமார் சபாநாயகரை சென்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிர்ண்பேடிக்கும் இடையே அரசியலில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

4 நாட்களில் 1000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பசுக்களை ஏற்றி சென்ற டிரைவரை அடிதத பசுக்காவலர்கள்.. கால்வாயில் வீசியதால் அதிர்ச்சி..

ஏப்ரல் முதல் இந்திய பொருட்களுக்கு 100 சதவிகித வரி.. டிரம்ப் அதிரடி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments