Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரை & 10 கிலோ அரிசி இலவசம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:17 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நியாய விலைக் கடைகளில் இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments