Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரை & 10 கிலோ அரிசி இலவசம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:17 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நியாய விலைக் கடைகளில் இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments