Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரை & 10 கிலோ அரிசி இலவசம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:17 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நியாய விலைக் கடைகளில் இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments