Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு குறித்து பீதி கிளப்பினால் நடவடிக்கை! – முதலமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:14 IST)
முல்லை பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதை கண்டித்துள்ள பினராயி விஜயன், அவ்வாறாக தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments