Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (18:26 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்றுகூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று பள்ளி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மழை பெய்து வருவதால் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments