Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (18:26 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்றுகூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று பள்ளி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மழை பெய்து வருவதால் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments