Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (18:26 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்றுகூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று பள்ளி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மழை பெய்து வருவதால் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments