Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்... ஆளுநர் கோரிக்கை..

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (18:59 IST)
மீனை சைவ இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசிய போது மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம் என்று கூறினார் 
 
நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பதில்லை என்றும் சைவம் என்று தான் நினைக்கிறோம் என்றும் மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்த முறை சென்னை அல்ல கோவை..!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024!

விஷ சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிப்பு.. உரிமையாளர்கள் 5 பேர் கைது

ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments