Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்... ஆளுநர் கோரிக்கை..

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (18:59 IST)
மீனை சைவ இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசிய போது மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம் என்று கூறினார் 
 
நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பதில்லை என்றும் சைவம் என்று தான் நினைக்கிறோம் என்றும் மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments