Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்றனர் இறையன்பு, சைசேந்திரபாபு.. பிரியாவிடை அளித்த அதிகாரிகள்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (18:53 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு மற்றும் டிஜிபி ஆக இருந்த சைலேந்திரபாபு ஆகிய இருவரும் சற்று முன் ஓய்வு பெற்றனர்.
 
பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னையில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 36 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணிபுரிந்த சைலேந்திரபாபு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார் 
 
அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு தலைமைச் செயலாக அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர். புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் அதேபோல் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

சிந்து நதிநீரை திறந்துவிடாவிட்டால் இந்தியாவுடன் போர்: பிலாவல் பூட்டோ ஆவேசம்..!

ஈரான் - இஸ்ரேல் போரை நான் நிறுத்திவிட்டேன்: திருந்தாத டிரம்ப்

வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்றினால் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பழிக்கு பழி.. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments