ஓய்வு பெற்றனர் இறையன்பு, சைசேந்திரபாபு.. பிரியாவிடை அளித்த அதிகாரிகள்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (18:53 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு மற்றும் டிஜிபி ஆக இருந்த சைலேந்திரபாபு ஆகிய இருவரும் சற்று முன் ஓய்வு பெற்றனர்.
 
பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னையில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 36 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணிபுரிந்த சைலேந்திரபாபு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார் 
 
அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு தலைமைச் செயலாக அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர். புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் அதேபோல் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments