Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு: புதுவை ஆளுநர் தமிழிசை

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:20 IST)
ஆர்எஸ்எஸ் பேரணி சென்றால் என்ன தவறு என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல தமிழக அரசு அனுமதி கொடுத்த நிலையில் அந்த அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தி ஜெயந்தி பேரணி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அமைதி பேரணி தான் நடத்தவுள்ளனர் என்றும் அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்றும் அது மட்டுமன்றி தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் தவறு எதுவும் கிடையாது என்றும் காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு மற்றவர்களைப் போல உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments