Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் அதிகம் பரவும் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழிசை பேச்சு!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (17:59 IST)
புதுவையில் கடந்த சில நாட்களாக காலரா அதிகம் பரவி வருவதை அடுத்து மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் காலரா பரவி குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு காலரா நோய் பரவி வருவதாகவும், இதில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் காலரா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் அனைவரும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் 
 
புதுவை அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments