Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் அதிகம் பரவும் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழிசை பேச்சு!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (17:59 IST)
புதுவையில் கடந்த சில நாட்களாக காலரா அதிகம் பரவி வருவதை அடுத்து மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் காலரா பரவி குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு காலரா நோய் பரவி வருவதாகவும், இதில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் காலரா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் அனைவரும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் 
 
புதுவை அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments