Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோட்டல் அறையில் தங்கிய காதலர்கள்.. உள்ளே சென்ற போலீஸார் பாலியல் அத்துமீறல் !

ஹோட்டல் அறையில் தங்கிய காதலர்கள்.. உள்ளே சென்ற போலீஸார் பாலியல் அத்துமீறல் !
, ஞாயிறு, 15 மார்ச் 2020 (07:57 IST)
புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தளமான புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் அங்கு அறை எடுத்துத் தங்குவது வழக்கம். இதுபோல புதுச்சேரியில் ஹோட்டலில் தங்குபவர்களிடம் போலிஸாரே அத்துமீறியுள்ள சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் வந்த போலீஸார் ஒரு ஜோடியிடம் 10,000 ரூபாய் பணம் பறித்துக் கொண்டதாகவும், மற்றொரு ஜோடியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் மேலிடத்துக்குத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட போலீஸார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் மேலும் 10 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு