Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்- டாஸ்மார்க் திறக்கப்படாது அதிகாரி தகவல்!

J.Durai
சனி, 7 செப்டம்பர் 2024 (13:50 IST)
மதுரை கள்ளிக்குடி அருகே புதிய டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொதுமக்கள் மூன்று அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் துணை மேலாளர் சையத் முகமது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அருள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை இங்கு திறக்கப்படாது என உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments