கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை – தமிழக அரசு

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (20:36 IST)
இந்நிலையில் ஏற்கனவே  இரவு 8 மணிவரை  வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதிக்கப்பட நிலையில் இன்று முதல் அனைத்து  வழிபாட்டுத்தளங்கள் இரவு 10 மணி வரை திறப்படலாம் என  தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் சனி ,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய திரைப்படங்களுக்கு மட்டும் முதல் 7 நாட்களுக்கு  ஏற்கனவே அறிவித்ததை விட கூடுதல் காட்சிகளாக திரையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments