Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை – தமிழக அரசு

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (20:36 IST)
இந்நிலையில் ஏற்கனவே  இரவு 8 மணிவரை  வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதிக்கப்பட நிலையில் இன்று முதல் அனைத்து  வழிபாட்டுத்தளங்கள் இரவு 10 மணி வரை திறப்படலாம் என  தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் சனி ,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய திரைப்படங்களுக்கு மட்டும் முதல் 7 நாட்களுக்கு  ஏற்கனவே அறிவித்ததை விட கூடுதல் காட்சிகளாக திரையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments